விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் உயிரிழந்த வழக்கு... சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவு Mar 13, 2024 315 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் முருகன் என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சடலத்தை பெற்றுக்க...